உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

172 .. இரத்தக் கண்ணீர் அப்போது சுகதேவன் அங்கு ஓடிவருகிறான், "அப்பா! அப்பா!" என்று கூறியபடி! அவனைக் கண்ட ராணி, ஓடிப்போய் வந்துவிட்டாயா என் செல்வமே!" கிறாள். என்று கட்டிக் கொள்ளு சுகதேவ்: என்னைக் கொஞ்சுவதற்கு அப்பா! காரியம் மிஞ்சி விட்டது! பலதேவர்: என்ன சுக சுகதேவ்? நேரமில்லை சுகதேவ்: நீங்கள் வந்தால் தான் ஒரு உயிரைக் காப் பாற்ற முடியும்! பலதேவர்: என்ன சொல்லுகிறாய்? சுகதேவ்: தூக்குமேடைக்குப் போய்க் கொண்டிருக் கிறான் ஒரு ஏழை - அவனைக் காப்பாற்றுங்கள்! அவனை எதிரி நாட்டு உளவாளி என்று சொல்லி, கொலைக்குற்றம் சுமத்தி தண்டித்து விட்டார்கள். உடனே புறப்படுங்கள் அப்பா - வேங்கை புரத்து அரசனிடம் ! பலதேவர்: விஷயத்தை விபரமாகச் சொல்! சுகதேவ்: முத்தனுக்கு தூக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள்- தை சுகதேவ், சொல்லி முடிப்பதற் அய்யோ ! குள்ளாக மேல் மாளிகையில் முத்தா!" என்ற பெரும் சப்தம் கேட்கிறது. தடதடவென்று ஒலியுடன் கீழே விழுகிறாள் பூ பூங்காவனம். எல்லோரும் மேலே ஓடுகிறார்கள். பூங்காவனம், பேச்சு மூச்சற்றுக் கிடக்கிறாள். பலதேவர். தன் ஆட்களிடம், உடனே போய்,