உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 இரத்தக் கண்ணீர் காட்சி 54] [தனவணிகர் வீடு முத்தன் சோகத்துடன் நுழைகிறான். தன வணிகர் தாம்பூலம் போட்டுக்கொண்டிருக்கிறார். மூத்தன் : எங்கெல்லாமோ தேடினேன் - என் கண்மணி கிடைக்கவில்லை. தனவணிகர் : எல்லாம் - கிடைத்துவிட்டாள், அழகர் தெரு, ஐம்பது எண்ணுள்ள வீட்டில் இருக்கிறாளாம். முத்தன்: ஆ! முத்தாயி! முத்தாயி! (என்றலறி ஓடுகிறான். புதுப்பெயர் கேட்டு தனவணிகர் விழிக்கிறார்.)