உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி தெரிந்தால் சொல்லுங்கள்!" என்றான் வையம்பெருமான். என்ன? என்று குன்றுடையான் இடைமறித்தான். "என் தங்கைகளைக் காப்பாற்றினார்களே; அந்த வாலிபர் கள், அவர்கள் நலமோடு வாழ அம்மனுக்கு ஒரு அர்ச்சனை செய்ய அம்மா விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் கள் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கத் தான் வந்தோம்" என்று பதிலளித்தான் வையம்பெருமான். "நாங்கள் கூட விசாரித்தோம்; யார் அந்தப் பிள்ளையாண் டான்கள் என்று! யாருக்குமே தெரியவில்லை! குன்றுடையான். என்றான் 91