கணகன் 萱
விஜயன: காயம்சை, உன் புருஷன் அங்கே பேசப் விட்டான்? கான் எத்தனே தடவையோ கேட்டாயிற்து: சொல்லமாட்டாயா ?
தாயம்மான்: அதைச் சொல்லி என்ன லாபம்? என்னவோ
என் தலையெழுத்தி!
விஜயா. எங்கள் விட்டிற்கு கீ வேலைக்கு வந்ததிலிருந்து எங்களுக்கு ஒரு கொக்காவும் இல்லை காயம்மா. முன் குலே-ஐயோ. அந்த வேலைக்காரிகளிடம் எங்களுக்குப் போதும் போதும் என். ஆகிவிடும்.
தாயம்மாள்: வேக செய்யவோ வத்தாச்ச. அதை ஒழுங்
காகச் செய்யாமல் வேறென்ன சோவி?
விஜயா தோன் அப்படி நினைக்கிருய். எல்லாரும் அப்படி
இல்லையே?
தாயம்மாள்: விட்டு எஜமானிகளும் உன்னேப்போல கல்ல
- : ; 豊 حس పి. :en: 鲨擎 يلي ججي . * -یو : ಎಚ್ಟೆ త్ప్ర நான முதலிலே ஓர் இடத் துக்கு வேலைக்குப் போனேன். அதுவும் பெரிய இடங்
தான். அங்கே அக்க அம்மா படுக்கின பாடு....... விஜயா என்னவோ, நீ வீட்டுக்கு வந்தது கல்லதாயிற்று.
தாயம்மாள்: எனக்கும் இங்கே வேலே செய்வது பிடித்த மாக இருக்கிறது. என்னிடத்திலே நீ எத்தனை பிரியமாக இருக்கிருய் அம்மாவும் அப்படித்தான்...ஆனல் இக்கச் சம்பளக்கிலே எப்படிக் குடும்பம் பண்ணுவது?....என் னிடம் இருந்த ஒன்று இரண்டு கையையும் விற்றுச்சு. இனி என்ன பண்ணுவேன்?
- * o: - + w w - 8 - چم விஜயா. அப்பாவிடம் சொல்வி இன்னும் கொஞ்சம் சேர்க் துக் கொடுக்கச் சொல்லுகிறேன். அப்பாவுக்கும் நீ
‘‘ ،’ . --- جی :۔ . . : می یا ویتی و بی ج ۲، بیش வேலே செய்வதில் சொம்பத் திருப்தி.