இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அறத்துப்பால் இறை. இயற்கை, சான்றேர், அறம் ஆகிய நான்கும். வாழ்வியலின் முன்னுரை. இல்லறமும் துறவறமும், இயல்பாம் வாழும் வாழ்வியற் சிறபபுரை. இவற்றை விரிவுரையாக்குவதே.
இப்பதிப்பு, அறம் படைத்த 380 அறமணிகளுள் 135 மணிகள் எடுத்துக் கோத்த மணிக்கோவை.