பக்கம்:குறள் நானூறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் இறை. இயற்கை, சான்றேர், அறம் ஆகிய நான்கும். வாழ்வியலின் முன்னுரை. இல்லறமும் துறவறமும், இயல்பாம் வாழும் வாழ்வியற் சிறபபுரை. இவற்றை விரிவுரையாக்குவதே.

இப்பதிப்பு, அறம் படைத்த 380 அறமணிகளுள் 135 மணிகள் எடுத்துக் கோத்த மணிக்கோவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/13&oldid=555510" இலிருந்து மீள்விக்கப்பட்டது