இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1. இறை வாழ்த்து
உலகமுதல்வன் இறைவன் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. . கு. எ. தொ. எ. 1
கிலத்தில் நீண்ட வாழ்வு
மலர்மிசை ஏகிஞன் மாண்டி சேர்ந்தார் .
நிலமிசை நீடுவாழ் வார். - 3–2.
மனக்கவலையை மாற்றலாம் தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு)
மனக்கவலை மாற்றல் அரிது. (அல்லால் 7-3
2. வான் சிறப்பு மழையே அமிழ்தம் வானின் றுலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று. II -4
மழையின்றி நட்பு இல்லை நீர்இன்று றமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன் றமையா தொழுக்கு. 36-5
3