இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4. அறவையுறுத்தல்
மாசில்லா மனமே அறம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்(து)அறன்; ஆகுல நீர பிற. 34–11
கான்கையும் இழுச் கியது அறம் அழுக்காறு அவாவெகுளி இன்னுச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். 35–12
அறம் செய்க செய்க
ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்! 3 3 -13 س
பல்லக்குக் காட்சி அறப்பயன் அன்று அறத்தா(று) இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானே(டு) ஊர்ந்தான் இடை. 37–14
செயற்பாலதும் உயற்பாலதும்
இசயற்பாலதோறும் அறனே ஒருவற்(கு) - உயற்பால,தோறும் பழி. 40–15
7