இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
10. இனியவை கூறல்
அன்பு உண்டு ; வஞ்சம் இல்லே
இன்சொலால் ஈரம் அளேஇப் படி(று) இலவாம் செம்பொருள் கண்ட்ார் வாய்ச் சொல். 91–41
சேரல்
ஈகையினும் நன்று இன்
அகன்அமர்ந் தீதலின் நன்றே, முகனமர்ந்(து) இன்சொலன் ஆகப் பெறின். 92–42
៨ម គ្នា ផ្ចិ ខំល
துன்புறு உம் துவ்வாமை இல்லாகும், யார்மட்டும் இன்புறுநூஉம் இன்சொ லவர்க்கு. 94–43
இருவருக்கும் இன்பம் நயன்ஈன்று நன்றி பயக்கும், பயன்சன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். 97-44
கனியிருக்கக் காயோ ? இனிய உளவாக இன்னத கூறல், கணியிருப்பக் காய்கவர்ந் தற்று. 100–45
19