இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கடுக்காய்கொ டுத்திட்டுக்
காதுகுத்திக் குழிபறித்துத் தூற்றி நிற்பார், வடுக்களுக்கே வித்திடுவார்;
வன்செயலாங் கதிரறுப்பார் வன்மங் கண்டேம்; கடுக்காயை வயிற்றிற்கும்,
காதுகுத்தல் குழந்தைக்கும், குழிய றித்தல் செடிக்கும்,அள்ளித் தூற்றிவிடல்
செந்நெற்கும் சேர்ப்பதனால் சிதைவே காணேம்.
217
இனம்புரியாத் தமிழினத்தார்,
இயல்புரையாத் தமிழ்ப்புலவர், திரைப்ப டத்தார், மனம்விரியா மேற்படியார்
மாறாட்டத் தால் நாட்டை மயக்கல் கண்டேம்; குணம்விரிந்த ಹTಣBMTrf,
கூர்த்தமதித் திறனுடையார், குறைகள் இல்லார்,
பணம்விரிந்தும் பண்புடையார் -
பரிந்தெழுந்து தமிழகத்தைப் பார்க்கக் காணேம். - 2|8
|25