இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
87
அஞ் சாமல் தந்தையுடன் அண்ணா மற்றும்
- அருந்தொண்டர் அனைவருமே சமாளித் தாலும்,
எஞ்சாமல் தாய்மார்கள் மருண்டே ஒட
- இழிகுணத்தார் துரத்தினார்கள்! இன்றவ ர்கள்
நெஞ்சினிலே கைவைத்து நினைக்க வேண்டும்;
- நிலைமையென்ன? இன்றந்த மதுரை முற்றும்
விஞ்சுபுகழ்க் கழகத்தார்: எதிர்த்தோர் எங்கே?
- வினைவிதைத்தோர் வினையறுத்துப் போனார் அந்தோ!