பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

捻

ஊதா மலர்

இரத்திலிருந்த ஊதாமலர் ஒன்று களுக்கென்று என்னைப் பார்த்துச் சிரித்தது.

நகை வந்த திக்கை நோக்கினேன். மனிதனில்லே அங்கே, மலர் இருந்தது. மலரே நகைத்தது நீயா ? என்றேன். ஆம்! என்றது அந்த மலர்.

எதற்காகச் சிரித்தாய் ? கேட்டேன்.

இங்கே வா என்றது அந்த ஊதாமலர்.

நிலையிழந்த மனிதா இயற்கைக்கு வாயில்லே பேச. ஆனல் அந்த இயற்கையை மாயமெனக் கூறுகிருயே.

உன் நினைவுகளுக்குப் பதிலளிக்காததால் அவ்வாறு கூறு கிருயா ? இதை இயம்ப எத்தனை ஏடுகளைப் படித்தாய் ?

அவாவின் சிறகுகள் அளவிலாத் தொலைவுவரை சிற கடித்துச் சோர்ந்து தொங்கும்போது, அவனியே மாயம் என்கிருய்.

வான நோக்கிக் கையேந்தி நிற்குமாறு உன்னைக் கூறியது usrs; 2

வானம் வழங்காவிட்டால் அதை மாயமென்று சொல்லச் சொன்னது யார் ?

இட்டதைப் பெரிதென்பான் மனிதன் இடாததை இழிவென்பான் ? அஃது உனக்கு முரிய நியதியோ.

சிறிதுநேரத்திற்கு முன்பு வானவில்லை மாயம் என்று சீறிஞயல்லவா ?

வானவில்லில் இருக்கின்ற வண்ணங்களிலே ஒரு நிறம் நான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/34&oldid=564478" இலிருந்து மீள்விக்கப்பட்டது