உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தனி வீடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. - தனி வீடு

வேண்டாம என்று சொல்வது எளிது. ஆனல் குடியிருக்க வேறு வீடு வேண்டுமே!

மாற்றும் வீடு

ப்ெபோதும் வாடகை கொடுத்துக்கொண்டு ஒரு விட்டில் ஒருவன் இருக்கிருன். அது அவனுக்குப் பிடிக்க வில் ஆல் என்ருே, வீட்டுக்காரனுக்கு அவனைப் பிடிக்க வில்லை என்ருே வேறு வீடு மாற்றுகிருன். இப்படி வீடுகளை மாற்றிக் கொண்டிருப்பதல்ை அவனுக்கு கிலேயான வாழ்க்கை இருப்பது இல்லை. ஒரு வீட்டில் சற்று விரிந்த கொல்லப்புறம் இருக்கும். அங்கே கல்ல செடிகொடி களைப் போடலாம் என்று சிறுதோட்டத்தை அமைப்பான். ஒர் ஆண்டு ஆன பிறகு அந்தச் செடிகொடிகள் நல்ல பயன் தரும்போது விட்டுக்காரன் நோட்டீஸ் கொடுத்து விடுவர்ன். அந்தக் கொடிகளையும், செடிகளையும் அப்படியே பிடுங்கிக் கொண்டு போக முடியுமா?

அந்த மாதிரியே எவ்வளவோ பேர்கள் தம்முடைய வாழ்க்கையில் பல பல கோட்டைகளைக் கட்டுகிரு.ர்கள். அவர்களுடைய முயற்சிகள் பயன் தரும்போது இறந்து பேர்கிருர்கள். நல்ல புதல்வ்னேப் பெற்று அவனுக்குக் கல்வி கற்பித்து அவன் உத்தியோகம் பண்ணும்போது தான் சுகமாக ஓய்வு பெற்று இருக்கவேண்டுமென்று கருது . கிருன் ஒருவன். குழந்தை பிறந்து தளர் நடை இடும் போதே அவன் இறந்துவிடுகிருன். ஒருவன் ஒரு பெரிய வியாபாரத்தைத் தொடங்கி, முதல் போட்டுச் செலவு செய்யவேண்டிய வகை எல்லாம் நன்முகச் செய்து ஒழுங்கு பண்ணுகிருன். அந்த வியாபாரத்தில் லாபம் எடுக்கிற தருணத்தில் அவன் திடீரென்று இறந்து போகிருன். இத் தகைய காட்சிகளை நாள்தோறும் உலகத்தில் பார்க்கிருேம். இதற்கும் செடிகொடி போட்டவன் கதைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை. - * ィ . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/14&oldid=575825" இலிருந்து மீள்விக்கப்பட்டது