இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34 தமிழ் நூல் அறிமுகம்
சொல்இசை நிலைஇய பண்பின்
கல்லியக் கோடன்' என்று பாராட்டுகிறான் பாணன்.
பாணனா இவ்வளவையும் சொ ல்கிறான்? அவனுக்குள் புகுந்து கொண்டு இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்
தனார் இனிய செய்யுளாகப் பாடுகிறார். அதுதான் சிறுபாணாற்றுப்படை.