இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80 தமிழ் நூல் அறிமுகம்
பத்துப் பாட்டில் உள்ள நூல்களின் பெயர்களை
நினைப்பூட்டிக் கொள்ளும் வகையில் பழைய வெண்பா
ஒன்று உண்டு, அது வருமாறு.
'முருகு பொருகாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து.'