பக்கம்:அமர வேதனை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எத்தி உயர்ந்திட

நாவலித்திடு நயம் நிறை

சொற்கள் மிகப்பல பல

கொண்டு வாழ்ந்திடும்

அரசியல் தலைவர்கள்,மேதைகள்

வளர்ந்திடும் இந்நாட்டில்

பிழைக்கத் தெரியாப் பித்தெனப்

பரிகசிப்புக் குள்ளாவையோ!

ஏ ராமா,

உன் நிலை என்னாகுமோ

யாரே அறிவர்!


1979
அமர வேதனை
12
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/14&oldid=1186170" இலிருந்து மீள்விக்கப்பட்டது