அறிவுக்கு உணவு/பொன்மொழி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உலகம்

தன்னலம் ஒன்றையே கருதிப் பிடிவாதத்தோடும் கருமித்தனத்தோடு வாழ்பவனைக்கூட இவ்வுலகம் கெட்டிக் காரன், திறமைசாலி என்று கூறிவருகிறது.

இரக்கக் குணம் படைத்து, விட்டுக் கொடுத்து, பிறருக்கு உதவிசெய்து வாழ்டவனைக்கூட இவ்வுலகம் ‘ஏமாளி!’ என்று கூறி நகைக்கிறது.