அறிவுக்கு உணவு/பொன்மொழி

விக்கிமூலம் இலிருந்து

உலகம்

தன்னலம் ஒன்றையே கருதிப் பிடிவாதத்தோடும் கருமித்தனத்தோடு வாழ்பவனைக்கூட இவ்வுலகம் கெட்டிக் காரன், திறமைசாலி என்று கூறிவருகிறது.

இரக்கக் குணம் படைத்து, விட்டுக் கொடுத்து, பிறருக்கு உதவிசெய்து வாழ்டவனைக்கூட இவ்வுலகம் ‘ஏமாளி!’ என்று கூறி நகைக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/பொன்மொழி&oldid=1072585" இலிருந்து மீள்விக்கப்பட்டது