ஆசிரியர்:கி. வா. ஜகந்நாதன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: ஜ | கி. வா. ஜகந்நாதன் (1906–1988) |
கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். |
படைப்புக்கள்[தொகு]
-
-
அதிகமான் நெடுமான் அஞ்சி
-
-
இலங்கைக் காட்சிகள்
-
-
புது மெருகு
-
-
எழு பெரு வள்ளல்கள்
-
-
தமிழ்ப் பழமொழிகள் 1
-
-
தமிழ்ப் பழமொழிகள் 3
-
-
கிழவியின் தந்திரம்
-
-
கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1
-
-
அதிசயப் பெண்
-
-
கோவூர் கிழார்
-
-
கரிகால் வளவன்
-
-
பாண்டியன் நெடுஞ்செழியன்
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழக அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |
|