ஆசிரியர்:பாவலர் நாரா. நாச்சியப்பன்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: நா | பாவலர் நாரா. நாச்சியப்பன் (1927—) |
நாரா. நாச்சியப்பன். பொன்னி என்ற இதழில் துணையாசிரியராக பணியாற்றியவர். ஐங்கரன் எனும் கைபிரதி ஏட்டினை நடத்தியவர். |
படைப்புகள்[தொகு]
-
-
அசோகர் கதைகள்
-
-
அப்பம் தின்ற முயல்
-
-
இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு
-
-
இறைவர் திருமகன்
-
-
ஈரோட்டுத் தாத்தா
-
-
உமார் கயாம்
-
-
ஏழாவது வாசல்
-
-
கடல்வீரன் கொலம்பஸ்
-
-
கள்வர் குகை
-
-
குருகுலப் போராட்டம்
-
-
சிந்தனையாளன் மாக்கியவெல்லி
-
-
தாவிப் பாயும் தங்கக் குதிரை
-
-
தெய்வ அரசு கண்ட இளவரசன், புத்தர் வரலாறு
-
-
பஞ்ச தந்திரக் கதைகள்
-
-
பாசமுள்ள நாய்க்குட்டி
-
-
மாயத்தை வென்ற மாணவன்
![]() |
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
|
![]() |