ஆசிரியர்:ப. ஜீவானந்தம்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: ஜீ | ப. ஜீவானந்தம் (1907–1963) |
ப. ஜீவானந்தம் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். |
எழுதிய நூல்கள்[தொகு]
- இலக்கியச்சுவை (படியெடுக்கும் திட்டம்)
- புதுமைப்பெண் (படியெடுக்கும் திட்டம்)
- பெண்ணுரிமைக் கீதங்கள் (படியெடுக்கும் திட்டம்)
- மதமும் மனித வாழ்வும் (படியெடுக்கும் திட்டம்)
- ஜாதி ஒழிப்பும் மொழிப் பிரச்சினையும் (படியெடுக்கும் திட்டம்)
- ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு (படியெடுக்கும் திட்டம்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
-
-
நான் நாத்திகன் – ஏன்?, 1932