ஆசிரியர்:ம. பொ. சிவஞானம்
Jump to navigation
Jump to search
←ஆசிரியர் அட்டவணை: சி | ம. பொ. சிவஞானம் (1906–1995) |
இவரது நூற்பட்டியலை காண இதனைச் சொடுக்கவும் | இவர் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூலாசிரியர்களுள் ஒருவர். ம. பொ. சிவஞானம் (Ma.Po.Sivagnanam சூன் 26, 1906 - அக்டோபர் 3, 1995) 1956-ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுபவர் ஆவார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் ம.பொ.சி. என அறியப்படுபவர். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

ம. பொ. சிவஞானம்
படைப்புகள்[தொகு]
- இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது (படியெடுக்கும் திட்டம்)
- இலக்கியச் செல்வம் (படியெடுக்கும் திட்டம்)
- ஒளவை யார்? (படியெடுக்கும் திட்டம்)
- கப்பலோட்டிய தமிழன், மூன்றாம்பதிப்பு (படியெடுக்கும் திட்டம்)
- கப்பலோட்டிய தமிழன், ஐந்தாம்பதிப்பு (படியெடுக்கும் திட்டம்)
- காந்தியடிகளும் ஆங்கிலமும் (படியெடுக்கும் திட்டம்)
- சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல் (படியெடுக்கும் திட்டம்)
- தமிமும் சமஸ்கிருதமும், மாபொசி (படியெடுக்கும் திட்டம்)
- திருக்குறளிலே கலைபற்றிக் கூறாததேன் (படியெடுக்கும் திட்டம்)
- மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு (படியெடுக்கும் திட்டம்)
- முரசு முழங்குகிறது (படியெடுக்கும் திட்டம்)
- விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு (படியெடுக்கும் திட்டம்)