ஆசிரியர்:வேதநாயகம் பிள்ளை
தோற்றம்
| ←ஆசிரியர் அட்டவணை: வே | வேதநாயகம் பிள்ளை (1826–1889) |
| மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார். |

வேதநாயகம் பிள்ளை
படைப்புகள்
[தொகு]
-
-
பிரதாப முதலியார் சரித்திரம்- பெண்மதிமாலை பெண்கல்வி பெண்மானம் (மெய்ப்பு செய்க)
- மாயூரம் விற்பன்னர் வேதநாயகர் இயற்றியருளிய (மெய்ப்பு செய்க)
- தத்துவஞான வேதாந்த சமரஸ கீதம் (மெய்ப்பு செய்க)
- சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் (மெய்ப்பு செய்க)
- சுகுணசுந்தரி (மெய்ப்பு செய்க)
ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.
|