கலைக்களஞ்சியம்/அகம்பல்மால் ஆதனார்

விக்கிமூலம் இலிருந்து

அகம்பல்மால் ஆதனார் கடைச்சங்க காலப் புலவர். ஆதன் என்பது இவருடைய இயற்பெயர் இவர் முல்லைத்திணையைப் பாடி இருக்கிறார். (நற்றினை 81).