கலைக்களஞ்சியம்/ஆதன் ஓரி

விக்கிமூலம் இலிருந்து

ஆதன் ஓரி கடையெழு வள்ளல்களில் ஒருவன். வல்வில் ஓரி எனவும் ஓரி எனவும் கூறப்படுவான். கொல்லிமலை நாட்டினை ஆண்டவன். கூத்தாடுவார்க்குப் பணம் கொடுத்துக் காரிப்புரவியைச் செயித்த ஓரி என்னும் குதிரையை உடையவன். இவனைக் கழைதின்யானையார் புறத்திலும், பரணரும் கபிலரும் நற்றிணையிலும் பாடியுள்ளனர் (புறம்.204,நற்.320.326)

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆதன்_ஓரி&oldid=1456690" இலிருந்து மீள்விக்கப்பட்டது