களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பிற்சேர்க்கை - 3

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை - 3

மயிலை சீனி. வெங்கடசாமியின் நூல்கள்


1936 - கிறித்தவமும் தமிழும் (கிறித்தவரால் தமிழ் மொழிக்கு உண்டான நன்மை களைக் கூறும் நூல்)
1940 - பௌத்தமும் தமிழும்
1943 - இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்)
1944 - இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல்
1950 - மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல்
- மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 - பௌத்தக்கதைகள்
1954 - சமணமும் தமிலும் (முதற்பகுதி)
1955 - மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு
1956 - கௌதம புத்தர்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
1957 - வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 - அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
- மூன்றாம் நந்திவர்மன்
1959 - மறைந்துபோன தமிழ் நூல்கள்
- சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 - புத்தர் ஜாதகக் கதைகள்
1961 - மனோன்மணியம் - பதிப்பு
1962 - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 - உணவுநூல்
1966 - துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு)
- சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி)
1967 - இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
- நுண்கலைகள்
1970 - சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 - பழங்காலத் தமிழர் வாணிகம் (சங்க காலம்)
- கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் கி.பி.250 வரையில்)
1976 - களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.
1977 - இசைவாணர் கதைகள்
1981 - சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள்
1983 - தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்)