தமிழ்ச் சொல்லாக்கம்/சொல் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும்
தோற்றம்
சொற்கள் வழங்கிய
இதழ்களும் ஆசிரியர்களும்
★
இதழ்களும் ஆசிரியர்களும்
| 1. | ஜனவிநோதினி | ஆகஸ்ட், 1874 |
| 2. | தேசோபகாரி | மார்ச், 1883 |
| 3. | ஸ்ரீலோக ரஞ்சனி சி. கோ. அப்புமுதலியார் | 15.8.1888 |
| கட்டுரை : கிறிஸ்துமதம் முளைத்ததேன்? | 1.5.1890 | |
| பீமநகர் சங்காபிமானி | 1.5.1890 | |
| கட்டுரை : தி. மா. பழனியாண்டிபிள்ளை | 1.5.1890 | |
| கட்டுரை : ஓர் இந்து | 15.9.1890 | |
| 4. | மகா விகட தூதன் ஓர் இந்து | 1.10.1988/90 |
| கட்டுரையாளர் : ஜான் டானியல் பண்டிதர் | 4.4.1891 | |
| 5. | பிரம்ம வித்தியா கட்டுரையாளர் ஜான்டானியல் பண்டிதர் | 1.12.4891 |
| 6. | ஜநாநந்தினி ஆசிரியர் அன்பில் எஸ். வெங்கடாசாரியார் | மார்ச் 1891 |
| 7. | ஜீவரத்நம் - டி. ஆர். சந்திரஐயர், சென்னை | 1902 |
| (வகை 1, மணி 1) | ||
| 8. | யதார்த்த பாஸ்கரன் (சம்புடம்1 இலக்கம் 5) பக். 136 | 1902 |
| - வி. முத்துக் கமாரசாமி முதலியார் பி.ஏ, சென்னை | ||
| 9. | விவகார போதினி - எ. நடேசபிள்ளை (திருவாரூர் பிளீடர் | 1904 |
| 10. | விவகாரி - ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் | 1906 |
| 11. | செந்தமிழ் - கட்டுரை வீராசாமி ஐயங்கார் (செளமிய, மார்கழி) | |
| கட்டுரை : ஸெபன்னிஸா - முத்தமிடலின் வரலாறு | ||
| எழுதியவர் வீ. சுப்பிரமணிய ஐயர் | 1910 | |
| 12. | விவேகபோதினி - சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர் | 1911 |
| 13. | சித்தாந்தம் - பத்திராதிபர் : சித்தாந்த சரபம் அஷ்டாவதானம் | |
| சிவஸ்ரீ - கலியாணசுந்தர யதீந்திரர் | ||
| (சொல்லாக்கம் : பூவை கலியாண சுந்தர முதலியார்) | ||
| 14. | தேசபக்தன் - திரு. வி. க. | 2. 1. 1918 |
| 15. | தமிழ்நேசன் - கட்டுரை : எம்.சி.ஏ., அனந்தபத்மநாபராவ் | 1919 |
| 16. | நல்லாசிரியன் - கா. நமச்சிவாய முதலியார் | 1919 |
| 17. | நல்லாசிரியன் - (வயது 15, மாதம் 1) | |
| கட்டுரை : சி. வே. சண்முகமுதலியார் | 1919 | |
| 18. | செந்தமிழ்ச் செல்வி (பரல் 9, செப்டம்) | 1925 |
| சொல்லாக்கம் - பிறாஞ்சீஸ்கு சூ. அந்தோனி | ||
| 20. | ஒற்றுமை தொகுதி - 4. இதழாசிரியர் மு.ஏ. வீரபாகுபிள்ளை | 1925 |
| 21. | பாலவிநோதினி கட்டுரையாசிரியர் கே. எஸ். மணியன் | டிசம்பர், 1925 |
| கட்டுரை : திருவனந்தபுரம் தி. இலக்குமணபிள்ளை | 1926 | |
| 22. | நச்சினார்க்கினியன் | 1926 |
| 23. | குடியரசு | 6. 5. 1928 |
| 24. | ஆனந்த விஜய விகடன் | |
| ஆசிரியர் : விகடகவி பூதூர் வைத்தியநாதையர் | ||
| 25. | குமுதம் (செய்தி ’சுரதா சுண்டல்’ | |
| 26. | விநோதன் (மலர் 2, இதழ் 3) | 1934 |
| கட்டுரை : ஆட்டமும் பாட்டும் | ||
| கட்டுரையாளர் : ராவ்பகதூர் ப. சம்பந்தமுதலியார் | ||
| 27. | சித்தன் (திங்கள் இதழ்) மாலை 1, மணி 6, | 1935 |
| (குடியரசு கட்டுரையாளர் : எ. ஆளவந்தார் | 1939 | |
| 28. | செந்தமிழ் (யவனர் வரலாறு) கட்டுரை த. இராமநாதபிள்ளை | 1940 |
| 29. | தமிழணங்கு - மலர் 1; இதழ் 9 | 1941 |
| ஆ. மா. சிவஞானம் - ஆம்பூர் | ||
| 30. | சினிமா உலகம் | 1941 |
| (செந்தமிழ் கட்டுரையாளர் : ச. ஸ்ரீநிவாஸ்யங்கார் | ||
| 31. | குண்டுசி - கட்டுரையாளர் : பாலபாரதி ச.து.சு. யோகியார் | 1947 |
| 32. | இணக்கம்(மலர் 3, இதழ் - 9) | 1949 |
| - மொ. அ. துரை. அரங்கசாமி | ||
| 33. | தம்பி (தமிழ்) - தில்லை. வில்லாளன் | 1953 |
| 34. | திராவிடன் குரல் (பொங்கல்மலர்) கட்டுரையாளர் அ. வி. இராசன் | 1956 |
| 35. | கலைவாணன் (மலர் 2 - இதழ் 21) | 25. 9, 1961 |
| 36. | தமிழ்ப்பாவை | 7. 11. 1967 |
| 37. | நவமணி | 13. 7. 1970 |
| 38. | இளந்தமிழன் | ஜனவரி - 1989 |
| - சிறப்பாசிரியர் தி.வ. மெய்கண்டன் | ||
| 39. | முத்தமிழ் முரசு - மு. சுப. கருப்பையா | 21. 12. 1992 |
| 40. | வாழ்வியல் (2வது ஏடு, (16.9.1960) - பி.எம். வேங்கடாசலம் | |
| 41. | தேனமுதம் (மார்ச் 1972 அடை 2; துளி 13) | |
| 42. | தமிழர் நேசன் | |