பக்கம்:அந்தித் தாமரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை.ஏஸ். ஆறுமுகம்

{rh|||166}}


கண்ணகிச் சிலம்பு

fo is . 2 டுமீல்:

துடிக்கும் கெஞ்சோடு பரபரப்புடன் திரும்பினர் ஆதிமூலம். கண் புருவங்கள் கெற்றி மேட்டில் ஏறிக் கொண்டன கண்களில் ஆச்சரியம் இருந்தது. அள விறந்த முறையில் இயங்கிய இதயத் துடிப்பின் வேகம் குறையவில்லை. எதிர் வீட்டில் கிலேத்து விட்டிருக்த பார்வையை அவர் எடுக்கவே இல்லை. டாக்டர் சேகரன் என்ற பெயர்ப் பலகையில் பதிந்திருந்தது. அவரது பார்வையும் கவனமும், வாசலை ஒட்டியிருந்த அறையில் டாக்டருடன் புது கண்பரொருவர் கைத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு டுமீல் டுமீல் வெடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.சிறு குழந்தைகளைப் போல அவர் சிறு குழந்தை அல்ல !

ஆதிமூலத்துக்கு கெஞ்சில் கினேவு உணர்வுதந்தது; உயிர்ப்பு தந்தது. ஆம்; தன்னையே மறந்து போயிருந்த மோன நிலைக்குத்தான் சற்று முன் வெடித்த அந்த ‘டுமீல் நாதம் முற்றுப் புள்ளி வைத்தது.

“அப்பா!"166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/100&oldid=1305030" இலிருந்து மீள்விக்கப்பட்டது