பக்கம்:அந்தித் தாமரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

சரிவர விளங்கிக்கிடமுடியுது வாயே...நீயும்” என்று நெஞ்சடைக்கப் பேசினான் முத்தரசன்.

நிலவின் தூய ஒளித்தடத்தில் நெருங்கிக் கிளம்பிய காட்டு வழிப் புழுதியுடன் புழுதியாக, ‘எங்கும் நிறைந்தோன்’ எல்லாம் உணர்ந்தவன் போன்று சிரித்த

‘புதிர்ச் சிரிப்பை’ ரேக்ளா வண்டிச் சத்தம் எடுபடாமல் செய்து கொண்டிருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/152&oldid=1307797" இலிருந்து மீள்விக்கப்பட்டது