பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்பமே நடைபெறும் 209 படும்பொழுது, கூட, அதனுடைய கன அளவைச் சரி பார்ப்பது, அந்தத் தண்ணிரைக் குளிப்பதற்குப் பயன்படுத்தலாமா என்பது, அதே முறையில் வெளிகாட்டில் தயாரித்த மதுவின் தன்மையை அறிவது, பிற சமயத்தான் தொட்ட தண்ணிரின் சுத்தம் பற்றி ஆராய்வது, ஆகிய இத்தகைய பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்குமாறு தலைவரிடம் விட்டுவிடுகிருக்கள். அவர்களே நோக்கி, ஹிந்துவாக இருக்கின்ற ஒருவன் வழங்குகின்ற தண்ணிர் அழுக் கான பாத்திரத்தினுல் முகக்கப்பட்டதாயின் அது குடிப்பதற்குத் தகுதியான தன்று என்றும், முஸ்லீமால் வழங்கப்பட்ட தண்ணிர் வடிகட்டித் துய்மைப்படுத்தப்பட்டதாயின் அது தூய்மையுடையது என்றும் கூறினல் நம்முடைய அற்ப அறிவைக் கொண்டு ஆராயப் பட்டதென்றும், தலைவருடைய விருப்பம் இதற்கு நேர் மாருக இருக் கிறதென்றும் கூறிவிடுவார்கள். இதை எதிர்த்து காம் தலைவருடைய ஆணை இவ்வாறு இல்லை யென்று போரிடுவோமேயானுல் மறுமுறை அவர்கள் வீட்டு விழாவுக்கு அழைக்க மாட்டார்கள். நம்மிடையே 'யுள்ள சமுதாயத் தொடர்பு உடனே அறுந்து விடும். இத்தகைய மக்கள் மிகக் குறுகிய நோக்கத்துடன் கொடுரமான முறையில் தங்களைத் தாங்களே குறுக்கிக் கொள்கிருர்கள். தாங்கள் எதைச் செய்ய வேண்டும்? யாரைத் தொடலாம் என்ற அடிப்படையான உரிமைகளைக்கூட விட்டுக் கொடுத்து, இவ்வாறு செய்யப்படுகின்ற கட்டுப்பாடுகள் கன்மை பயக்கும் என்று கருதுகிருர்கள். இப்படிப் பட்ட மக்கள், எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாத அரசியல் உரிமை களே எந்த விதமான மனத் தயக்கமும் இல்லாமல் கேட்பதற்கு என்ன உரிமை பெற்றிருக்கிருர்கள் ? ஒரு நாட்டு மக்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட காரியங்களைத் தங்களுடைய சக்தியைச் செலவழித்துச் செய்ய முடியாத பொழுது அச்சத்திலும், பிச்சை யெடுப்பதிலும், மற்ற மக்களே வேண்டிக் கொள்வதிலும், இத் தொல்லேயிலிருந்து தங்களே விடுவிக்குமாறு தெய்வங்களேயும் கிரகங்கiளயும் வேண்டிக் கொள்வதிலும் தங்கள் காலம் முழுவதையும் கழிக்கிருர்கள். இதுபற்றிய விவர மான குறிப் பொன்று வங்காளத்தில் மங்கள காவியங்களில்" TTTTTTTTAAA AAAA AAAAS TG AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA TTATT யங்களோடு வாழ்ந்தாலும் ஒரு சாதாரண தெய்வத்தின் சட்டங் களுக்குக் கீழ்ப்படிய மறந்துவிட்ட காரணத்தால் மிகவும் துன்ப முற்றுக் கடைசியில் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டிய