பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

________________

25 இதைப் போலவே அந்தக் காலம், அந்தக் காலம் என்று பேசிவரும் பெரியவர்கள் 'அந்தக்காலம்' எதிவி ருந்து எதுவரை அந்தக்காலம்? அவர்கள் எடுத்துக் காட்டிக் கூறும் காலம்? என்பதற்கு ஒரு நிர்ணயம் கூறட்டுமே!கூற முடியுமா அவர்களால்? என்னுடைய மகன் இன்று பத்தாவது வகுப்பில் படிக்கிறான். அவன் படிப்பில் ஏதாவது தவறுகள் செய்யும்போது நான் கூறுகிறேன் 'இதெல்லாம் என்ன படிப்படா? இதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே! அந்தக் காலத்தில் நான் படித்தபோது -? பேசுகிறேன். நான் குறிப்பிடும் வைதீகப் றார்கள்? பெரியவர்கள் என்று 'அந்தக் காலத்தையா இந்த அந்தக்காலம் என்று பேசுகி என்னு நான் சிறுவனாக இருந்தபோது நான் டைய மகனைப் பார்த்து கேட்டதைப் போலவே என்னு டைய தகப்பனார் என்னைப் பார்த்துர் கேட்டார். நீ படிப்பது என்னடா படிப்பு. அந்தக் காலத்தில் நாங்கள் படித்த படிப்பு என்ன அருமையானது தெரியுமா? என்று இதைப்போலவே எனது தகப்பனாரைய பார்த்து அவருடைய தகப்பனார், அதாவது எனது பாட்டனார் இதே முறையிலதான் கேட்டார். நீங்கள் படிப்பதற்கு இப்படி அழுகிறீர்களே! அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாம் மணலைக் கொட்டி அதில் ஹரிநமோத்து சிந்தம் என்று கைவிரலால் எழுதி முடிவதற்குள், கைவிரலிலுள்ள இரத்தம் எல்லாம் சுண்டியே விடும் என்று.