பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

________________

46 கிழவிக்கு மட்டும், காலணாக் கடுதாசி கிடைக்க வில்லை - திரும்பியவர்களிடமிருந்து, மகனைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை. அன்று கிழவிக்கு, வழக்கமான வேலை கிடைத்து விட்டது - வண்டியோட்டி வரதன். அந்தப் பக்கத்திலே பஸ் ஏற்பட்டுவிட்டதால், நொடித்துப் போனான் -ஆக வேண்டி ஓட்டும் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு, அக்கரை போக தீர்மானித்து விட்டான் - அவனிடம் கடு தாசி' கொடுத்தனுப்பும் வேலை, கிழவிக்கு. "அவ குலுங்கி மினிககித் திரியும் போது எனக்குத் தெரியும், அவகெட்டுப் போவா என்பது" என்று கூறுவார் கள் தலை நரைத்தவர்கள், வள்ளியைப் பற்றி வள்ளி தவறி யவள்! ஆடு வெட்டி ஆண்டியப்பன் தாலி கட்டி வள்ளியைப் பெறவில்லை - தாலி கட்டிய தாண்டவன் காலமான பிறகு வள்ளி நெல் குத்தி ஜீவித்து வந்தாள். பக்கத்துக் கிராமத் திலே நெல் அரைக்குப யந்திரம் அமைந்த பிறகு அவளுக்கு பிழைப்புக்கு வழி அடைத்துப் போய் விட்டது. ஆண்டி யப்பன் அவளை ஜாடையாகக் கவனிக்க ஆரம்பித்தான் வள்ளி, "நாசமாகப் போவான் மாரிசரியான கூலிகொடுக்கப் போகிறா பார்" என்று சபித்தாள் - அவன் அஞ்ச வில்லை- அள்வ, 'அண்ணன்” என்று முறை கொண்டாடி, அரை கால் கடன் கேட்டுப் பெற்று வந்தாள். அவன் வட்டி கேட்கவில்லை, அசலைப்பற்றியும் கவலைக் காட்டவில்லை - வெறுப்பாக புரிந்து கொண்டாள் இருந்- எவ்வளவு காலம் வறுமையுடன் அவள் தது- ஆனால் போராட முடியும் - "ஐயயோ! கொஞ்சும் குரலில் தொடங்கி -- வேணாமுங்கோ" என்று "எப்பவும் கைவிட மாட்