இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
72
________________
72 முயல்வதில்லை ஆனால் இந்த உபகண்டத்து வரலாற்றிலே கோல் கொண்டவர்களைப் பற்றி அறிந்து கொள்வதை விட கோபிநாத் களைப்பற்றித் தெரிந்துகொண்டால்தான் உட்பொருள் விளங்கும் உண்மை துலங்கும் அப்ரல் கானின் மரணம், புலிநகத்தால் என்று கூறுவதைவிட பூசுரனின் புன்னகையான் என்று கூறுவதே பொருந் தும்.