பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

அப்பர் தேவார அமுது


முந்தியுள்ளாரும், முதல்வரானாரும், சந்தியாரும், அந்த யுள்ளாரும், தவநெறி தரித்து நின்றாரும், சிந்தையுள்ளாரும், சிவநெறி ஆனாரும், எந்தையாரும், எம்பிரானாருமாகிய சிவபெருமான் இடங்கொண்டார் என்க. முந்தியுள்ளார் முதலிய அனைத்தும் ஒருவரையே குறித்து அடுக்கி வந்த எழுவாய்கள்.]

இந்தத் திருப்பாட்டு நான்காம் திருமுறையில் 35-ஆம் பதிகத்தில் இரண்டாவதாக உள்ளது.