இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
(256)
|-
அப்பாத்துரையம் - 35
நமக்கல்லாத இச்செயலில் நம் உயிர், உடைமை, மானம் அனைத்தையும் நாம் பணையம் வைத்தன்றோ ஆடுகின்றோம்" என்றான்.
வாய்மை மிக்கவீரன், வண்மை மிக்க அரசனது பெருமையறிந்து அடிபணிந்து, அகங்குழைந்து மன்னிப்புக் கேட்டான்.