இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கதை இன்பம்
277
வணிகர்: ஐயா, நீங்கள் முயன்று பொருள் ஈட்டியவர்கள் அல்லர்போல் தோன்றுகிறது. பொருள் செலவானால் வரும்; நேரம் செலவானால் வருவதில்லை. உம் நேரத்துடன் எங்கள் விலையேறிய நேரத்தை இனியும் வீணாக்கவேண்டாம்.
செல்வர்: தம் பிழையறிந்து இரண்டு வெள்ளியே தந்து அப்பொருளை வாங்கினார்.
ஆனால் அவர் கொடுத்த அதிகப்படி வெள்ளிக்கு அவர் அரியதொரு படிப்பினை பெற்றார்.