இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
290
||.
அப்பாத்துரையம் - 35
செல்: (எரிச்சலோடு) நிற்காவிட்டால் சாகிறேன் போ.
வேலை: அப்படிச் சாகிற நீங்கள் எனக்கு வீண் அலைச்சல் கொடுக்காமல் சாகக்கூடாதோ? அலைவது வீண் தொல்லை தானே.
செல்: சரி, சரி. நீ நல்ல வேலையாள். இனி மேல் உனக்கும் நமக்கும் ஒத்துவராது வேறிடம் பார்த்துக்கொள்.