இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நட்ந்தே கழியணும் வழி;
கொடுத்தே தீரணும் கடன்;
செய்தே அழியணும் வேலை;
அழுதே ஒழியணும் துக்கம்;
வாழ்ந்தே முடியணும் வாழ்வு;
இதுவே உலகின் நியதி.
1962
வல்லிக்கண்ணன்
நட்ந்தே கழியணும் வழி;
கொடுத்தே தீரணும் கடன்;
செய்தே அழியணும் வேலை;
அழுதே ஒழியணும் துக்கம்;
வாழ்ந்தே முடியணும் வாழ்வு;
இதுவே உலகின் நியதி.
1962