இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நடந்தே கழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே முடியணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி.
1962
வல்லிக்கண்ணன்
55
நடந்தே கழியணும்
வழி;
கொடுத்தே தீரணும்
கடன்;
செய்தே அழியணும்
வேலை;
அழுதே ஒழியணும்
துக்கம்;
வாழ்ந்தே முடியணும்
வாழ்வு;
இதுவே உலகின் நியதி.
1962
வல்லிக்கண்ணன்
55