பக்கம்:அமர வேதனை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விதி

நட்ந்தே கழியணும் வழி;

கொடுத்தே தீரணும் கடன்;

செய்தே அழியணும் வேலை;

அழுதே ஒழியணும் துக்கம்;

வாழ்ந்தே முடியணும் வாழ்வு;

இதுவே உலகின் நியதி.

1962
வல்லிக்கண்ணன்
55
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/57&oldid=1185939" இலிருந்து மீள்விக்கப்பட்டது