பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-IV காட்சி 1 நான்கு மாவட்டங்களின் நடுவிலுள்ள ஏரியின் கிழக்குக் கரை. செங்குத்தாக மேலோங்கி நிற்கும் பாறைகள் சூழ்ந்து, சுற்றுப்புறக் காட்சியை மறைக்கின்றன. ஏரி நீர் கொந்தளித்து எழும்புகிறதுகடும் காற்று விர்விர் என்று வீசிய வண்ணமாயிருக்கின்றது. இடை யிடையே மின்னலும் இடியும். குன்ஸ் : எல்லாம் நானே என் கண்ணுல் கண்டேன். நா சொன்னது அத்தனையும் அப்படியே நடந்தது-து கூட மாற்றமில்லை, நம்பு ருவோடி : டெல் கைதியாகிவிட்டான், குஸ்ட்ைடுக்கு அ னைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள் நாட்டி சுதந்திரத்திற்காக ஒரு போராட்டம் နုိင္ၾ அவன் இல்லாமல் என்ன நடக்கும்? நாட்டிலே மு மையானவன், வீரமே உருவாக வந்தவன் ! குன்ஸ் : கவர்னர் தாமே அவனுடன் ஒடத்திலேறி ஏரியி செல்லுகிருர், புளுவெல்லன் துறையில் அவர்கள் படகேறு போது நான் பார்த்தேன். புயல் ஆரம்பித்ததால் நர் இந்தப் பக்கம் வந்துவிட்டேன், அவர்களும் உடனேே புறப்பட்டிருக்க முடியாது ! i ருவோடி : டெல் கைகளில் விலங்குகள்-கவர்னர் ðū) of லேயே சிக்கிவிட்டானே! இனி அவன் ಓj கரும்புதான்! பிழிந்துவிடுவார்கள்; மேற்கொண்டு பக ஒளியை அவன் பார்க்க முடியாது வெளியே தலை நீப் விட்டால், அவனுக்கு அதிகாரிகள் செய்த கொடு களுக்குப் பழி வாங்குவான் என்று, பெட்டிப் பாம்ப அடைத்தே வைப்பார்கள்.