பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அய்யன் திருவள்ளுவர்


சித்தாந்தங்கள்!
எத்துணை வேதாந்தங்கள்!
தொட்ட இடங்கள் லெலலாம்
தத்துவப் பாதாகைகள் -
பட்டொளி வீசித் -
தகத்தகாயமாகப் பறக்கின்றன!

வரிக்கு வரி...,
வரிக்குதிரை போல் -
தெள்ளு தமிழ்
துள்ளு நடை போடுகிறது - நம்
நெஞ்ச வீதியில்
உலா வந்து -
நர்த்தனம்
ஆடுகிறது!

கடந்து
உள்ளிருப்பவனைக்

கடவுள்
என்கிறோம்.

இவரைக்
கடந்து
உள்ளிருப்பதால் -

இவருக்குக்
காஞ்சித் தலைவனே
கடவுள் ஆகிறார்.

அண்ணா என்னும் -
அந்த அன்பு தெய்வத்தை - இவர்
பண்ணார் தமிழில்
பூசிக்கும் போது -
வாசிக்கும்
என் நெஞ்சம் -
நிறைய இடங்களில்
நெகிழ்கிறது.

26