இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
’வியாழன்' எழுதியது
பிரம்மாவின் லீலைகள் விளக்கப்பட்டுள்ளன
விலை அணா ஆறு
..... எவன் பிறரைத் தீண்டக்கூடாது என்று ஒதுங்கித் தனியிடம் அமைத்து வாழ்கிறானோ அவனை வகுப்புவாதி என்பது வகுப்புத்துவேஷமா? எவன் மற்றவர்களுடன் ஒன்றாய்க் கலக்கா மல், ஒன்றாயிருந்து உண்ணாமல், சேர்ந்து வாழாமல், பிறருடன் உறவு வைத்துக்கொள்ளாமல், தனியே தான் உயர்ந்தவன் என்று உறிக்கொண்டு வாழுகிறானோ அவன் அயோக்கியன், வஞ்சகன், துரோகி, மனிதகுலத்தைப் பழிப்பவன் என்றெல்லாம் சொல்வது வகுப்புத்துவேஷமா?......
எது வகுப்புத்துவேஷம்
என்னும் நூலில் விளக்கியுள்ளார்
'வியாழன்'
விலை அணா நான்கு