46 அறிவுநூல் திரட்டு.
யேமுறேல், களன்மார்பில் அணிய லணிகுவதன்றி, மையல்புரி வேள்வரினும், மன்றலந்தார் சூட்டுவனே? கெய்யொழுகு வேற்ருதை பிறற்களிப்ப நேர்குவனேல் வெய்யதழல் புகுத்தாவி விட்டுனுாை கிறுத்துவனுல். (23)
'உயிருதவிசெய்தவர்க்கொன் றுற்றக்கால் உணர்வுடையோர் செயிாறுதம் உயிாளித்துச் செய்ந்நன்றிக் கடன்கழிப்பார். மயர்வறஎன் உயிரினுஞ்சீர் வாய்ந்தநளன் றனையளிப்பின்,
அயர்வறும் இதிமம், அதற்குக் கைம்மாறே தறிகிலன்யான் ()
"கைம்மாறு கினக்காற்றல் அரிதெனினும், களிப்பினுளம் செம்மாந்துன் செயிமறுசீர் ஒவாது செப்புவல்யான். எம்மாவி இறந்துபடா திருக்குங்கொல் விாைவினிற்போய்த் தெம்மாறு சுடர்வேலான் கிருவருள்பெற்றிட யெனினே.” (25) தமயந்தி தன்னைப்பற்றி களனிடம் சமயமறிந்துரையேனல். வேற்றாசர் திறைகொணரும் வேலையிலும் சொல்லற்க. மாற்றாசர் பால்வெகுளும் அமையத்தும் வகுத்துரையேல். தேற்றமுடை மதிவல்லோர் தேர்ச்சியிலும் தெரிந்துாையேல். சாற்றின் உரைத்தன வெல்லாம் கவருதல் அறிதியே." ()
'பொறிசெறித்த மாண்பினாாய்ப்
பொருந்தலர்ச்செற் றிருநிதியம் செறிதருமா மீட்டியரு
வினேவாங்கு செயலினரும் உறுபிழையுட் சிறிதியற்றின்
ஒறுத்திடுவர் வயவேந்தர்; அறுதிபெற நீ மொழியும்
அமயமறிக் துாைத்தியால்.” (47)