பக்கம்:அழகு மயக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அழகு மயக்கம்

தோன்றி மறையும் அற்புதமான உணர்ச்சிகளை யெல் லாம் சதா கண்டு மகிழ்ந்து கொண்டே இருக்கலா மென்ற ஆசை உண்டாகிறது.

(முருகன் அருகில் வருகிமூன்.) முருகன் : வசங்கா, காளைக்குப் படம் முடித்துவிடும். காலை யில் பத்து மணிக்கே வந்து விட்டால் எழுதி முடித்து முடிப்பு மெருகும் தக்து விடுவேன். வசந்தா : அவசியம் பத்து மணிக்கே வருகிறேன். இன்று

சினிமாவுக்குப் போகலாமா? முருகன் கான் சினிமாவுக்குப் போவதில்லையே! நீ அழைப்

பதற்காக வேண்டுமானல் வருகிறேன். வசந்தா : எனக்காக வருவதாக இசைந்தீர்களே, அதற். காக தான் சந்தோஷப்படுகிறேன். முருகா, எனக்கு நீங் கள் வரைந்துள்ள ஒவியங்களே யெல்லாம் காட்டுவதாகக் கூறினர்களே? இன்ருவது காண்பிக்கக் கூடாதா? முருகன் : காக்னக்குப் பார்க்கலாமே. வசந்தா : தினமும் இப்படித்தான் சொல்லுகிறீர்கள். கான் பார்ப்பதால் கண் கிருஷ்டி பட்டு விடுமா என்ன?

(பக்கத்தில் இருக்த ஆசனத்தில்

அமர்கிருள்.) முருகன் : உன்னுடைய அழகுக்கு அவை ஈடாகுமா? வசந்தா : ஆமாம். கான் சொம்ப அழகுதான். என் அழ கைப் புகழ்வதற்கு நீங்கள் ஒருவராவது இருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. முருகன் : ஏன்? மற்றவர்களுக்குக் கண் இல்லையா

என்ன? வசந்தன : அவர்கள் கண்ணில் கலேயென்ற திசை இல்லையே! அதைப் போட்டு மூடிவிட்டால்தான் எதைப் பார்த்தாலும் அழகாகத் தோன்.அம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/16&oldid=533794" இலிருந்து மீள்விக்கப்பட்டது