卷 ஆகு மயக்கம்
முருகன் : அக்கேதானே உன்னேச் சக்திக்கும் வாய்ப்புக்
டைத்தது? வசந்தா : என்கினச் சக்திக்காகிருந்தால் என்ன முழுகிப்
போயிருக்குமோ? முருகன் : இத்தனே அழகையும் கணினத்தையும் கான்
கண்டிருக்க முடியாது. வசந்தா : பேச்சிலே மயக்குவதற்கு உங்களை விட்டால் கிடைக்காது. சிக்கிசம் புறப்படுங்கள். கோமாகி விடும்.
இருவரும் வெளியே செல் கிளுக்கன்.:
காட்சி மூன்று
அதே ஓவியச்சாலே. காஃ ஒன்பது மணியிருக்கும். முருகனும் விஜயனும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக் கிருர்கள். முருகன் கவர்ச்சியாக உடையணிந்திருக்கிருன். அவன் குரலிலே ஒரு கிளர்ச்சி வெளிப்படுகிறது. முருகன் : எளிதில் இனக்குவதிலும் ஒரு கவர்ச்சி இருக்
கிறது, விஜயா. விஜயன் : யார் உனக்கு எளிதில் இனங்கப் போகி
மூர்கள்? முருகன் : அவள்தான்-வசந்திா. விஜயன் வசக்தாவா? முருகன் : ஆமாம், கான் அவளேக் காதலிக்கிறேன். விஜயன் : அவளிடம் 凯 ஆசை கொண்டிருப்பது 3; ఇrá. குக் தெரியும்; ஆனுல் அவள் உள்ளம் உனக்குக் தெரியுமோ?
தாயு