பக்கம்:அழகு மயக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} அழகு பக்கம்

கிழவி இல்ல பேச்சு இது. அவன் யானோ என்ன சாதியோ? சாதி விட்டுச் சாதி கட்டிக்கொள்ள முடி யுமா? சாமசாமி குடும்பம் என்ன லேசா? அவர்கள் கெனாவம் என்ன, காசியம் என்ன? அதெல்லாம் கிரீனத்துப் பார்க்காமல் கீ பேசுவதைப் பார். |ளமங்கை : அவர் இதை யெல்லாம் யோசனை செய்யா மலா இருக்கிருப்பார்? அவருக்கு அவனிடத்திலே அதிக இஷ்டம்போல் இருக்கிறது. கிழவி : அவனுக்கா இஷ்டம்: அதெல்லாம் அவள் பண் னின மாயம். அவன் சாதியை விட்டுப் போவாளு? தங்கமான பிள்க்ாபாச்சே! இளமங்கை : உங்கள் விருப்பப்படி முழு மனசேசடு

ஒப்புக்கொண்டாால்லவா? கிழவி : என்னவோ முகூர்த்தம் வைத்தாய் விட்டது. கல்யாணம் ஆளுல் எல்லாம் சரியாகிவிடும். எங்கள் காலத்திலெல்லாம் இப்படிக் கிடையாது. சாய் தகப்பன் சொல்படிதான் கல்யாணம் கடக்கும். இதெல்லாம் இக் தக் காலத்தின் கூத்து. |ளமங்கை : மனசுக்குப் பிடித்தமாக இருக்கும் இடத் திலே கல்யாணம் செய்துகொள்ளுவதுதானே கல்லது, பாட்டி? கிழவி : இந்தக் காலத்துப் பெண்களே இப்படித்தான். காலம் கெட்டுப் போய்விட்டது. அப்படி வேண்டுமாளு லும் சொக்கத்திற்குள்னே மனசுக்குப் பிடித்த பெண்ணு கப் பார்த்துப் பண்ணிக் கொள்ளலாமே! இவன் சாதி விட்டுச் சாகி போகப் பார்த்தானே! இளமங்கை என் பாட்டி, அவர் பிடிவாதமாக அக்க "சரோஜாவையே கல்யாணம் செய்திருத்தால் நீங்கள்

என்ன பண்ணுவீர்கள்?

(அவன் குரலில் ஒர் ஆர்வம்

தொனிக்கிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/30&oldid=533808" இலிருந்து மீள்விக்கப்பட்டது