பக்கம்:அழகு மயக்கம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் விண்யாட்டு ? 蕊

மருதாயி ; நீ எங்கேதான் போகிருப்?

சரோஜா எங்கே போனுல் என்ன அக்கா? எங்சேயா

வது போகிறேன். மருதாயி அடுத்த ஸ்டேஷதுக்குத்தானே டிக்கட்

வாங்கியிருக்கிருய்? சரோஜா : கான் அங்கே இறக்கப் போனதில்லை. அது

கிச்சயம். மருதாயி ; பிறகு என்னே ஏமாற்றவ அசைவாக்கிஅய்! சரோஜா : அக்கா, என்மேல் கொஞ்சம் தயவு காட்டுங் கன்.கான் போகிற இடம் யாருக்கும்கெரியவேண்டாம். கான் இங்கு வக்கது கூட யாருக்கும் செசியக்கூடாது. மருதாயி . சரோஜா...

(மேலே அவனால் பேச முடிய வில்லை. விம்மி அழுகிலுள். சர்ோஜான்ைக் கட்டிக்க்டித் துக் கொள்கிருண்.)

காட்சி ஐந்து இன்னும் பொழுது புலரவில்லை. மணி சுமார் ஐக்தரை இருக்கும்.ராமசாமி குளித்துவிட்டுப்புதிய உடை அணிந்து ஓர் அறையிலே காற்காலியில் அமர்ந்திருக்கிருன். முகக் குறிப்பிலிருந்து அவனுடைய மனப் போராட்டம் இன்னும் ஒயவில்லை என்று தெரிகிறது. அவன் தாய் கவலேயோடு அருகே நின்று கொண்டிருக்கிருள். ராமசாமி : மருதாயி அக்கா எங்கே? அவர்களைக் கூட்டி வாச் சொன்ஞல் அதைக் கவனியாமல் சும்மா அவசரப் படுத்துகிறீர்களே? தாயார் : அவளைத்தான் வீட்டிலே காளுேமே; மூன்று தடவை ஆள் விட்டுப் பார்த்தாய் விட்டது. கான் இன் னும் எங்கே போய்த் தேடட்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/45&oldid=533823" இலிருந்து மீள்விக்கப்பட்டது