பக்கம்:அழகு மயக்கம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் 67

கருணுவதி : இளவரசரே,_வாருங்கள். -

பாக்ஜி ராணி கருணுவதி, வணக்கம். தங்களுடைய ஆணையை நிறைவேற்ற காங்கள் அனைவரும் சித்தமாக இருக்கிருேம்.

(கருணுவதி காட்டிய ஆசனத்

தில் அமர்கிமூன்.) கருணுவதி : சித்துனரின் பெயரைக் காப்பாத்த நீக்கள் தயாராக இருப்பதை கான் அறிவேன். காக்ாக்குப் போர் தொடங்குமுன் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது. அதைப்பற்றி ஆலோசிக் கத்தான் உங்கண் அழைத்தேன். இப்பொழுது மிகத் துரிதமாகச் செல்லக்கூடிய இரண்டு குதிசை வீரர்களே வெளியே அனுப்பவேண்டும்.

பாக்ஜி ; உடனே ஏற்பாடு செய்கிறேன். அவர்களே சக்சிய வழியின் மூலம் வெளியேறித் தியோலிக்குப் போகச் சொல்லுகிறேன். அங்கே எனது கடிதத்தைக் காட்டிச் சிறந்த குதிசைகளைப் பெற்றுக்கொள்ளுவார் கள். அவர்கள் எங்கே போகவேண்டும்? ---. கருணுவதி : ஹாமாயூனுக்குக் கடிதம் எடுத்துச் செல்ல

வேண்டும். பாக்ஜி : (ஆச்சரியத்தோடு) ஹுமாயூனுக்கா? கருணுவதி : (கிதானமாக) ஆமாம், அவர் என் கக்கனக் தைப் பெற்றிருக்கிருச். இக்கச் சமயத்தில் அவாை உதவிக்கு அழைக்க எண்ணியிருக்கிறேன். பாக்ஜி ; அக்க மிலேச்சன் சமக்கு ஆவி புரிவாகு?

குஜராத் சுல்தானும் அவனும் ஒர்ேஜாதியாபித்தே? கருளுவதி ஹாம்ாயூன் கங்கணத்தைப் பெத்துக் கொண்டதால் எனக்கு எந்தச் சமயத்திதும் உதவி செய்வார் என்று கினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/77&oldid=533855" இலிருந்து மீள்விக்கப்பட்டது