இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
102
- அந்த முண்டாசுக்காரன் கொஞ்சம்
- முன் கோபியாம்!
- ஆனாலும் பெண்ணென்றால் அவன்
- அஞ்சிக் கெஞ்சி நிற்பானாம்! (முத்தாத)
- முன்னூறு நாளை மட்டும் எண்ணிக் கொள்ளுங்க!
- அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!
- அதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க!
- அந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகுங்க
- அதைக் கண்டு சந்தோஷம் கொண்டாடிப்
- பாடப் போறாங்க! (சித்தாடை)
வண்ணக்கிளி-1959
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்: P. சுசிலா & ஜமுனா ராணி குழுவினர்.