இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
236
- தங்க நகை வைர நகை
- சரஞ்சரமாய்த் தொங்கினால்
- மங்காத அழகு வரும்
- என்று எண்ணும் பெண்களே!
- பங்கம் வரும் திருடர்களும்
- பார்த்து விட்டால் இவைகளைப்
- பறித்திடுவார் அப்பொழுது
- கலங்காதோ கண்களே!
நான் சொல்லும் ரகசியம்-1959
- இசை : G. ராமநாதன்
- பாடியவர் : T. M. செளந்தரராஜன்