உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236


தங்க நகை வைர நகை
சரஞ்சரமாய்த் தொங்கினால்
மங்காத அழகு வரும்
என்று எண்ணும் பெண்களே!
பங்கம் வரும் திருடர்களும்
பார்த்து விட்டால் இவைகளைப்
பறித்திடுவார் அப்பொழுது
கலங்காதோ கண்களே!

நான் சொல்லும் ரகசியம்-1959

இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன்