இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
295
- ஜக்கன்: கள்ளத்தனமாக இரு காதலர்கள் பேசும்போது
- எள்ளளவு ஓசையும் செய்யாது !-இது
- எள்ளளவு ஓசையும் செய்யாது!
- சேகர் : கப்பலேறி இங்குவந்த ரப்பர் வளைஇது எந்தக்
- காரணத்தினாலும் உடையாது !-எந்தக்
- காரணத்தினாலும் உடையாது !
- செகப்புவளையல் கறுத்த கையில்
- ஜிலு ஜிலுன்னு ஜொலிக்கும் !
- கருப்பு வளையல் செவந்த கையின்
- மதிப்பை அதிகமாக்கும் !
- ஜக்கன்: கனத்த உடம்பு பெண்களுக்கு
- காரு வளையல் இருக்கு !
- கடகம் இது தலையணையா
- உதவி செய்யும் நமக்கு !
- சேகர் : பொன்னைப் போலவே மின்னும் கண்ணாடி
- வளையல் ரொம்ப ஜோரு!-இந்த
- வளையல் ரொம்ப ஜோரு!
- ஜக்கன்:கையில் போட்டு ஆட்டினா புருஷனும் மயங்கி
- கேட்டதைத் தருவாரு!-நீ
- கேட்டதைத் தருவாரு!