பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எங்கள் நூல்களின் ஞானம்,

எங்கள் அறிவின் சூழ்ச்சிகள்,

இவை எங்கே?

VIII

உங்களைவிட உயர்ந்த பாடல்கள்

ஒரு காலத்தும் பாடப் பட்டதில்லை.

நீங்கள் உயிருள்ள பாடல்கள்,

ஏனைய எல்லாம் இறந்தவையே

!


லாங்பேலோ

15